Wednesday 18 May 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று செல்வி என்ற பிறமத சகோதரிக்கு மூடநம்பிக்கை குறித்து தாவா செய்து "பேய் ,பிசாசு உண்டா?"' புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....