Wednesday 18 May 2016

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-05-2016 அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் என்ற வாராந்திர தொடர் தர்பியா வகுப்பில் "பள்ளிவாசல் தொடர்பும்,நமது நிலையும்" என்ற தலைப்பில் சகோ.அகமது கபீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்... இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...