Wednesday 18 May 2016

கோடைகால பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று 10 நாட்களாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழச்சி நடைபெற்றது.   மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி,துஆ மனணம், கிராத் மனணம் போன்ற நிகழ்சிகளுக்கு பின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இறுதியாக சகோ.அப்துர்ரஹ்மான் அவர்களுடைய "ஏகத்துவக்கல்விக்கு அனுப்புங்கள்" என்ற தலைப்பில் சிறப்புறையும் இறைவனுடைய அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது... 55 மாணவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்...