Saturday 7 May 2016

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின்  01-05-16-அன்று தாராபுரம் ரோடு புதூர் பிரிவு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...