Saturday 7 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று மஃரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் புது மஸ்ஜிது தெரு பகுதியில் நடைபெற்றது.  சகோ:நூர்முகமது (தாராபுரம்) அவர்கள் "அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....