Saturday 7 May 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  30-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " மகாராஸ்டிராவில் மனிதநேயத்தை காத்த ஷேக் மைதீன் மூஸா  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....