Saturday 7 May 2016

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-05-2016 அன்று மாலை பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ.ரிஜ்வான பர்வின்  அவர்கள் "கோடை வெப்பமும்    கொளுத்தும் நரகமும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்... .