Monday 9 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 04-05-2016 அன்று குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் **  ஈமானின் அடையாளம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....