Monday 9 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 03-௦5-2016 அன்றுமுஹம்மது ரசூலுல்லாஹ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ. சபியுல்லாஹ்  "நபிகளாரின்  நளினம்" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....