Monday 9 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 03-௦5-2016 அன்றுமுஹம்மது ரசூலுல்லாஹ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ. அப்துல்லாஹ் "பின்பற்ற தகுதியான தலைவர் நபிகள் நாயகம்" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....