Monday 9 May 2016

தினம் ஒரு தகவல் -- பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 05-05-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்      அவர்கள் "  எதிரிகளிடத்தில் நபிகள் நாயகம் "   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....