Friday 19 February 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 16-02-16 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்புபணி பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....