Friday 19 February 2016

பெண்கள் பயான் - படையப்பாநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளையின் சார்பாக 15-02-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் இஸ்லாம் கூறும் கட்டளை என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....