Friday 19 February 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16-02-16 (செவ்வாய்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் ராஜவாய்க்கால் பகுதியில் நடைபெற்றது. இதில்  சகோ:உமர் அவர்கள் "இணைவைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......