Thursday 7 January 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "  நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி  "    எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....