Thursday 7 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-01-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ் ....