Thursday 7 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03-01-16 அன்று  கோம்பைத்தோட்டம் ,சொர்னபுரி லே அவுட்,பழகுடோன், ஜம்ஜம் நகர்,  ஆகிய பகுதிகளில்  தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ: அப்துல் வகாப், சபியுல்லாஹ், ஜபருல்லாஹ் ஆகியோர் ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? எதற்கு?  என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....