Thursday 7 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்  கிளை சார்பாக 03-01-2016 அன்று  காயிதே மில்லத் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....