Saturday 21 November 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 16-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது .நற்பன்புகள் என்ற தொடரில்.  " தொழுகைக்காக சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள்"

 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்....