Saturday 21 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 16-11-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சியில் “ஆதம் நபி கட்டிய இரு பள்ளிகள் ”.என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது சலீம்  MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....