Saturday 21 November 2015

பிறமத தாவா - MS நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரண்டு பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் ,மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....