Saturday 21 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 16-11-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......