Thursday 5 November 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் " செல்வத்தை கேட்பதை விட  அல்லாஹ்விடத்தில் அருளை  கேட்பது சிறந்தது "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....