Thursday 5 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 02-11-15-அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு   தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில்  "இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை" என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம்  MISC அவர்கள் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......