Thursday 5 November 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 04-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான்  நிகழ்ச்சியில் "எவரையும் அற்பமாக நினைக்க கூடாது" என்ற  தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....