Thursday 5 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 04-10-15- அன்று சுப்ஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  சகோதரர்.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ,சனிக்கிழமை மீன் பிடித்தோர்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....