Thursday 21 May 2015

"ஜும்மா முதலில் ஆரம்பித்தது யார்?" -தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 21.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "ஜும்மா முதலில் ஆரம்பித்தது யார்?" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்