Thursday 21 May 2015

அவதூறு பரப்பாதீர் _ காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/5/15 அன்று சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் அவதூறு பரப்பாதீர் எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...