Thursday 21 May 2015

வரதட்சணையை ஒழிப்போம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 20/5/15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் வரதட்சணையை ஒழிப்போம் எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...