Thursday 21 May 2015

5பிறமதசகோதரர் களுக்கு 3புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/05/2015 அன்று 5பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது