Wednesday 8 April 2015

மறுமை சிந்தனை _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  07.04.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.