Wednesday 8 April 2015

மதநல்லிணக்கம் பேணும் இஸ்லாம் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  08/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள் 433. மதநல்லிணக்கம் பேணும் இஸ்லாம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்