Wednesday 8 April 2015

7 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ MS நகர் கிளை












திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 07-04-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்து" "அர்த்தமுள்ள இஸ்லாம் 7 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது