Wednesday 8 April 2015

ஆட்சியாளர்களின்பொறுப்பின்மை _காலேஜ்ரோடு கிளை சிலநொடிகள் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 8/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ஆட்சியாளர்களின்பொறுப்பின்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்