Friday 27 March 2015

நன்மையை ஏவி தீமையை தடுத்தல் _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  25.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. சபாமா அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.