Friday 27 March 2015

ஏகத்துவமும் எதிர்ப்பும் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.3.15 அன்று கொள்ளுகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் ஏகத்துவமும் எதிர்ப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.