Friday 27 March 2015

7 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ MS நகர் கிளை








திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் 7  அன்பளிப்பாக வழங்கப்பட்டது