Friday 27 March 2015

"அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அல்லாஹ்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அல்லாஹ்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..