Monday 23 March 2015

ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது..   ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.