Monday 23 March 2015

கண்ணண் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர்.கண்ணண் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம்  தீவிரவாதி ...? புத்தகம் மற்றும்  DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது