Monday 23 March 2015

அல்லாஹ்வின் அருளை பெற _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 21/03/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் அல்லாஹ்வின் அருளை பெற என்ற தலைப்பில் உரையாற்றினார்