Monday 23 March 2015

"புகை மற்றும் மது" வின் தீமைகள் _Ms நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "புகை மற்றும் மது" வின் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்