Tuesday 24 March 2015

ஜமாஅத் தொழுகை குறித்து தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/03/2015அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோதரருக்கு தொழுகை கட்டாய கடமை, பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது ,