Tuesday 24 March 2015

இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-03-25 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது .அச்சிறுவன் அவனுடைய பெற்றோரிடம் இணைவைப்பு பற்றி தெரியப்படுத்த பின் அவனுடைய பெற்றோரின் அனுமதியுடன் அவனிடமிருந்து இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்