Tuesday 24 March 2015

பிறமதசகோதர, சகோதரிகள் 5 நபருக்கு புத்தகம்5 வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை






திருப்பூர் மாவட்டம்  செரங்காடு 

கிளை   சார்பாக  24.03.2015 அன்று  பிறமத சகோதர, சகோதரிகள் 5 நபருக்கு    இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 5  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது