Saturday 13 December 2014

தாராபுரம் கிளை சார்பாக கயிறு அகற்றம்....

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னா மைதானம் கிளை 28/11/14 கிளை நிர்வாகி ஒருவரின் அத்தை அவர்கள் தமது மகளின் திருமணத்திற்கு அழைப்புக்க கொடுக்க வந்தார்கள். அப்போது அவர் தமது அத்தை அவர்களிடம் தாஃவா செய்து அவர்களின் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறை அகற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
.