Saturday 13 December 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று கோல்டன் டவர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம்  அவர்கள் குர்ஆனின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...