Saturday 13 December 2014

தாராபுரம் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11/12/14 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஷர்மிளா பானு என்கின்ற பெண்மணிக்கு இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...