Saturday 13 December 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 07-12-2014 அன்று  மர்கஸில் பயான்  நடைபெற்றது. இதில் சகோ. சலீம் MISC அவர்கள் பித்அத்தை விட்டொழிப்போம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...