Tuesday 5 August 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக, 29-07-14 செவ்வாய் அன்று  தாராபுரத்தில் உள்ள "ஜின்னா மைதானம் திடலில்" நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. 









இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அணைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்...